ஆன்மாவால் ஆடிடு மாட்டம் - தேகத்
தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்
வான்கதி மீதிலே நாட்டம் - நாளும்
வையிலுனக்கு வருமே கொண்டாட்டம். 21
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்
வான்கதி மீதிலே நாட்டம் - நாளும்
வையிலுனக்கு வருமே கொண்டாட்டம். 21
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
ஆன்மாவால் தான் வாழ்க்கை என்னும் ஆட்டம், தேகமெனும் உடல் இல்லாத போது காணும் ஆட்டம், வானிற்க்கு கீழே (உலகத்திலே) என்றும் நாட்டம், தினம் செய்யும் ஏச்சு பேச்சுகளில் வருமே சிற்றின்பக்கொண்டாட்டம்.
6 comments:
nalla paadal !!
நன்றி ப்ரியா.
சிவமுருகன் அவர்களே,
சித்தர் பாடல்கள் உள் ஒன்று வைத்து
புறம் ஒன்று சொல்லும் தன்மை கொண்டுள்ளவையால் தாங்கள் அந்த
உட்கருத்தை தெரியபடுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்.
ஓம்
அன்புள்ள ஓம் தத் சத்,
//om tat sat said...
சிவமுருகன் அவர்களே,
சித்தர் பாடல்கள் உள் ஒன்று வைத்து
புறம் ஒன்று சொல்லும் தன்மை கொண்டுள்ளவையால் தாங்கள் அந்த
உட்கருத்தை தெரியபடுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்.
ஓம் //
என்னால் முடிந்தவரை நிச்சயம் செய்கிறேன்.
வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.
வான்கதி மீதிலே நாட்டம் - நாளும்
வையிலுனக்கு வருமே கொண்டாட்டம்
means meditating on the top - mid eyebrow/crown centre etc which will give you bliss
வான்கதி மீதிலே நாட்டம் - நாளும்
வையிலுனக்கு வருமே கொண்டாட்டம்
means meditating on mid eye centre, crown centre etc.
Post a Comment